News September 2, 2025
கிருஷ்ணகிரி மக்களே! அவசர உதவிக்கு அழையுங்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே! அவசர காலங்களில் உதவக்கூடிய முக்கியமான எண்கள்
▶️ மாநில கட்டுப்பாட்டு அறை – 1070
▶️ மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04343 – 239301
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️ முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993
▶️ முதியோர் உதவி எண் – 1800-180-1253
SHARE பண்ணுங்க!
Similar News
News November 12, 2025
கிருஷ்ணகிரியில் நாளை எங்கெல்லாம் கரண்ட் கட்?

கிருஷ்ணகிரி, பாகலூர் & நரிகானபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (நவ.13) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால், பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், முத்துகானப்பள்ளி, சத்தியமங்கலம், பலவனப்பள்ளி, நரிகானாபுரம், பேரிகை, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 9 மணி முதல் 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
ஓசூருக்கு ஓர் குஷியான செய்தி…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிதாக விமான நிலையம் அமைக்கும் முயற்சியில் சைட் கிளியரன்ஸ் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில், பேரிகை–பாகலூர் அருகே பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடம் அனுமதி பெறுவதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்துதல் தொடங்கப்படும், எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 12, 2025
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (11.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


