News June 17, 2024
கிருஷ்ணகிரி: நர்சிங் மாணவி தற்கொலை

ஓசூர் அருகே உள்ள பஞ்சாட்சிபுரம் அடுத்த முதுகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய 18 வயது மகள் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 2ம் ஆண்டு படித்து வந்தார். சற்று மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் வீட்டில் கடந்த 15ஆம் தேதி அன்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 15, 2026
கிருஷ்ணகிரி மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News January 15, 2026
கிருஷ்ணகிரியில் முக்கிய அரசு எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.
News January 15, 2026
கிருஷ்ணகிரி: மாவட்ட ஆட்சியர் பொங்கல் வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் இன்று (ஜன.15) பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட மக்கள் அனைவருக்கும் தனது இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உழவர்களின் உழைப்பைப் போற்றும் இந்தத் திருநாளில், மக்கள் அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்திய அவர், பண்டிகையைச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பாதுகாப்பாகக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.


