News August 22, 2024
கிருஷ்ணகிரியில் வன்கொடுமை குறித்து அதிகாரிகள் ஆலோசனை

பர்கூர் தனியார் பள்ளி பயிற்சி முகாமில், பள்ளி மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பது குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, எஸ்பி தங்கதுரை ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
Similar News
News November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 குறித்து விழிப்புணர்வு பதாகைள் வைக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட தேர்தல் அலுவலர் & ஆட்சியர் தினேஷ் குமார் அவர்கள் இன்று நவ,13 நேரில் பார்வையிட்டார். பொதுமக்களிடம் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் குறித்து கலந்துரையாடி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்கு சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
News November 13, 2025
கிருஷ்ணகிரி இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (13.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
கிருஷ்ணகிரி:தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


