News August 23, 2024
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு விருது பெற்ற கால்நடை மருத்துவர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அபார்ட்மெண்டில் தனியாக வசித்து வந்த பிரபல வன கால்நடை மருத்துவரான பிரகாஷ்( 40 ) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் நெல்லையில் மகளுடன் வசிக்கும் தனது மனைவி கவிதாவிடம், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக போனில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட பிரகாஷ், தமிழக அரசு சார்பில் துணிச்சலான பணிக்காக விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 11, 2025
கிருஷ்ணகிரி உலுக்கிய லெஸ்பியன் உறவு.. போட்டோஸ் வைரல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 5 மாத ஆண் குழந்தை மர்மமாக நவ-5, உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், குழந்தையின் தாய் பாரதி (25) தனது காதலி சுமித்ரா (22) உடன் லெஸ்பியன் உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், பாரதி சுமித்ராவுக்கு அனுப்பிய அதிர்ச்சி போட்டோஸ் தற்போது வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 11, 2025
கிருஷ்ணகிரி இளைஞர்களே செம வாய்ப்பு.. APPLY NOW

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 11, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

கிருஷ்ணகிரி மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <


