News November 11, 2024

காவல் கண்காணிப்பாளரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு

image

செங்கல்பட்டு நீதிமன்றத்தைச் சேர்ந்த சுதன்குமார் என்ற வழக்கறிஞர் மீது கடந்த 7ஆம் தேதி சமூக விரோதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Similar News

News November 11, 2025

செங்கல்பட்டு: B.E போதும் இஸ்ரோவில் வேலை ரெடி!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. கடைசி தேதி: 14.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<>CLICK <<>>HERE}
7. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 11, 2025

செங்கல்பட்டு: மகன் இறந்த துக்கத்தில் தாய், மகள் தற்கொலை

image

மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், ஜெயலட்சுமி தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இவர்களது மகன் புருஷோத்தமன் வீட்டின் அருகே உள்ள குளத்தில் மூழ்கி பலியானார். இந்நிலையில் தந்தை மகனின் அஸ்தியை கரைக்க வெளியே சென்றிருந்தபோது ஜெயலட்சுமி மற்றும் அவரது மகள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

News November 11, 2025

செங்கல்பட்டு இரவு ரோடு செல்லும் காவலர் விவரம்

image

செங்கல்பட்டில் நவ (10) இரவு 10 மணி முதல் காலை 6 வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!