News December 10, 2025

காவலரை விரட்டிய காட்டு யானை; பந்தலூரில் பரபரப்பு

image

பந்தலூர்: சேரம்பாடி போலீசில் காவலராக உள்ள யோகேஸ்வரன் (29), நேற்று பந்தலூர் நீதிமன்றத்துக்கு பைக்கில் சென்றார். மண்டசாமிகோவில் அருகே வனப்பகுதியில் இருந்து வந்த யானை திடீரென அவரை துரத்தியது. பைக்கை வீசி ஓடிய அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News January 21, 2026

நீலகிரி குறைதீர்த்த நாள் கூட்டத்தில் குவிந்த 98 மனு

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

News January 21, 2026

நீலகிரி குறைதீர்த்த நாள் கூட்டத்தில் குவிந்த 98 மனு

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

News January 21, 2026

நீலகிரி குறைதீர்த்த நாள் கூட்டத்தில் குவிந்த 98 மனு

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 98 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதற்குரிய அலுவலர்களிடம் ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

error: Content is protected !!