News November 20, 2024
கால்வாயில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

கரூர் மாயனூர் அருகே தண்ணீர் பாலம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி தேடி குழந்தையை சடலமாக மீட்டனர்.
Similar News
News November 14, 2025
கரூர்: இது உங்க PHONE-ல இருக்கா!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 14, 2025
கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!
News November 14, 2025
கரூா் மாவட்டத்தில் 6,482 ஆசிரியா் தோ்வு எழுத அனுமதி!

கரூா் மாவட்டத்தில் நாளை நவ 15, 16-ஆம்தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வை எழுத 6,482 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் தேர்வுக்கூட அனுமதி சீட்டு உள்ளவா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.


