News July 15, 2024
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த எம்பி

தமிழகம் முழுவதும் இன்று முதல் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News July 9, 2025
நாமக்கல்: அரசு அலுவலகங்களில் சூப்பர் வேலை வாய்ப்பு!

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. 18 வயது முதல் 27 வயதுரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை 24ஆம் தேதியே கடைசி நாள். அருகில் உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE!
▶️விண்ணப்பிக்கும் முறை (<<17001739>>CLICK HERE<<>>)
News July 9, 2025
காவலர், உதவியாளர் அரசு வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு மதுரை, திருச்சி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க் ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
உரிய ஆவணங்களுடன் விண்ணபிக்க <
News July 9, 2025
நாமக்கல்: சாலை விபத்தில் முதியவர் பலி

நாமக்கல்: குமாரபாளையத்தைச் சேர்ந்த முத்துவேல்(70) எனும் தறிப்பட்டறை தொழிலாளி வட்டமலை அருகே தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன், மகளைப் பார்க்க நேற்று முன் தினம் மதியம் சென்று விட்டு திரும்பிய போது சேலம் – கோவை பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியக வந்த கார் முத்துவேல் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.