News April 2, 2025
கார் மீது மோதிய மற்றொரு கார்: முதியவர் பலி

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (43). இவர், தனது காரில் தந்தை கோபாலகிருஷ்ணன் (79) உட்பட 4 பேருடன் ஊட்டிக்கு சென்றுவிட்டு நேற்று (ஏப்ரல் 1) காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. இதில் கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார். போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சேதுராமனை (26) விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 18, 2026
காஞ்சிபுரம்: தூக்கக் கலக்கத்தால் நேர்ந்த துயரம்!

சித்தூரில் இருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரி, திருமுடிவாக்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த டிரைவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிரைவர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவத்தால் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
News January 18, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News January 18, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


