News August 23, 2024

காட்பாடி ரயிலில் வந்த 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள்

image

தஞ்சாவூரில் இருந்து இன்று (ஆகஸ்ட் 23) 1,250 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் காட்பாடிக்கு ரயில் மூலம் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் பாகாயம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளது. அங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்று பொது விநியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 9, 2025

வேலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

வேலூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

வேலூர்: போலி சான்றிதழ் அளித்து அரசு வேலை – 3 ஆண்டுகள் சிறை

image

ராணிப்பேட்டை சேர்ந்த விஜி (41). இவர் கடந்த 2012-ம் ஆண்டு வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இவரின் சான்றிதழ்கள் 2015-ம் ஆண்டு சரிபார்த்த போது, போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது. இந்த வழக்கின் விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரஞ்சிதா நேற்று (நவ.8) விஜிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

error: Content is protected !!