News May 15, 2024
காட்டுயானை தாக்கி 15 நாட்களில் 3 பேர் பலியான சோகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் அலசட்டி கிராமத்தில் நேற்று ஊருக்கு அருகிலேயே உள்ள விளைநிலத்திற்கு சென்று நேற்றிரவு வீடு திரும்பிய திம்மராயப்பா (42) என்பவரை ஒற்றைக் காட்டுயானை தூக்கி வீசியது. படுகாயமடைந்த திம்மராயப்பா தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காட்டுயானை தாக்கி கடந்த 15 நாட்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல் துறையை தொடர்புகொள்ள 100 டயல் செய்யலாம்.
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் இரவு ரோந்து தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (டிச.14) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்–ஒழுங்கை பேணும் பொருட்டு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவசர நிலை அல்லது சந்தேக நிகழ்வுகள் குறித்து உடனடியாக காவல் துறையை தொடர்புகொள்ள 100 டயல் செய்யலாம்.
News December 14, 2025
கிருஷ்ணகிரி: மத்திய அரசு வேலை..ரூ.1,12,400 வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ-வில் 764 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதி ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி, இன்ஜினியர் முடித்திருந்தால் போதும், ரூ.19,900 முதல் ரூ.1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். 18-28 வயதுடையவர்கள் (ம) மாற்றுத்திறனாளிகளுக்கு 38 வயது வரை விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜன.01 உடனடியாக இந்த <


