News October 20, 2025
காஞ்சி: திருமணம் செய்து வைக்க கோரி கேட்ட தம்பியை கொன்ற அண்ணன்

குன்றத்தூர் அருகே கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த சரக்கு வேன் ஓட்டுநரான கோபால் (35), தினசரி மது போதையில் வந்து அண்ணன் ஹரிதாசிடம் (37) திருமணம் செய்து வைக்கும்படி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஹரிதாஸ் கட்டையால் தாக்கியதில் கோபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாங்காடு போலீசார் ஹரிதாஸை கைது செய்தனர்.
Similar News
News December 10, 2025
காஞ்சி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News December 10, 2025
காஞ்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News December 10, 2025
காஞ்சி மக்களே வாடகை வீட்டுக்கு போறீங்களா?

காஞ்சி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க


