News May 14, 2024
காஞ்சியில் 66,040 மாணவர்கள் பயன்

தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் ரூ.28 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 66,040 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர்.
Similar News
News December 15, 2025
கலியம்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் மின் தடை

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டம் கல்யாணம் பூண்டி துணை மின் நிலையத்தில் நாளை(டிச.16) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உத்திரமேரூர், நீரடி, வேடம்பாளையம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், திருப்பலிவனம், மாகறல், ஆர்ப்பாக்கம், ஆசூர் பெருநகர், மானாமதி, தண்டரை உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 15, 2025
காஞ்சி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

காஞ்சிபுரம் மக்களே.., உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
காஞ்சிபுரத்தில் சூப்பர் வேலை வாய்ப்பு! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்தில் அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச Drone தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டால் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பும் உறுதியாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <


