News August 9, 2025

காஞ்சியில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம், சிறுபிநயூர், உலாவூர், தண்டலம் மற்றும் பழந்தண்டலம் ஆகிய கிராமங்களில் ஆகஸ்ட் 9ம் தேதி ரேஷன் அட்டை சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய அட்டைக்கு விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.

Similar News

News December 9, 2025

காஞ்சி: ரமணா பட பாணியில் நிகழ்ந்த சோகம்…

image

காஞ்சிபுரத்தில் கதவு இடுக்கில் சுண்டு விரல் சிக்கிய 2 வயது குழந்தை, செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சம்வம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் சுய நினைவை இழந்து இறந்ததாக பொற்றோர் புகார் தெரிவித்தனர். மேலும் ரமணா பட பாணியில் குழந்தை உயிருடன் இருப்பது போல் நாடகமாடி நம்ப வைத்து மருத்துவர்கள் ஏமாற்றியதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

News December 8, 2025

காஞ்சி: பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிச.13 ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் சிங்காடிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் மானாம்பதி, வாலாஜாபாத் வட்டத்தில் ஊத்துக்காடு, திருப்பெரும்புதூர் வட்டத்தில் காட்ராம்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் வளையகரணை ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News December 8, 2025

காஞ்சிபுரம்: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

image

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து, வரும் டிச.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.35,400 சம்பளமாக வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!