News June 19, 2024
காஞ்சியில் மழை வெளுத்து வாங்கும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா் வரத்து 650 கனஅடியாக அதிகரித்து, நீா்மட்ட உயரம் 15.72 அடியாக உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Similar News
News January 20, 2026
காஞ்சிபுரம் பெண்களுக்கு உள்ளூரிலேயே அரசு வேலை…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் பெண்கள் அதிகாரமளிக்கும் மையம் (DHEW) காலியாக உள்ள பல பணி ஊழியர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடம் குறித்த விவரம் மற்றும் விண்ணப்ப படிவத்தினை <
News January 20, 2026
காஞ்சிபுரம் மக்களே.., அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 20, 2026
காஞ்சிபுரம் : வங்கியில் ரூ.46,000 சம்பளம்! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவெற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ரூ.46,000 வரை சம்பள்ம வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


