News November 10, 2024
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே கொள்ளை

கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நரேஷின் தாயார் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காந்தி நகரில் வசித்து வருகிறார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தாயை சிகிச்சைக்காக சென்னை அழைத்து சென்றார் நரேஷ். நேற்று அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 15 சவரன் நகை,25,000 ருபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து காஞ்சி தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 11, 2025
காஞ்சிபுரம்: இளைஞர்களே செம வாய்ப்பு உடனே APPLY!

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 11, 2025
காஞ்சிபுரம்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

காஞ்சிபுரம் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News November 11, 2025
காஞ்சிபுரம் ராஜ குபேர கோவிலில் குபேரர் வாசல் திறப்பு

காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே, சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குபேரப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ள ராஜகுபேரர் கோவிலில், கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி வரும் நவம்பர் 18ம் தேதி காலை 4.30 மணிக்கு குபேர வாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் இரவு 10 மணி வரை வாசல் வழியாக சுவாமி தரிசனம் செய்யலாம் என கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜ குபேர சித்தர் தெரிவித்துள்ளார்.


