News October 15, 2024
காஞ்சிபுரத்தில் பேரிடர் மீட்பு கருவிகள் தயார்

காஞ்சிபுரத்தில் இன்று முதல் மிக கனமழை பெய்ய
உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 21 பல்துறை மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 276 ஜே.சி.பி.க்கள், 10 படகுகள், 30 ஜெனரேட்டர்கள், 250 நீர் இறைப்பான்கள், 43 மர அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 62 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
Similar News
News July 9, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 9, 2025
காஞ்சி மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 07 எண்ணம் ஏரிகளின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஏதுவாக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர், நீலாங்கரை அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு.
News July 9, 2025
தனியார் நிறுவனத்தில் வேலை

காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டர் ஆபரேட்டர் பணிக்கு 100காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 25 வரை வேண்டும். இதற்கு மாதம் ரூ.15000-250000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் மாதம் 12ஆம்தேதிக்குள் இந்த <