News October 18, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

காஞ்சிபுரத்தில் அக்டோபர் 17 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியில் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
காஞ்சிபுரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 17, 2025
காஞ்சிபுரம்: பயிற்சியுடன் சூப்பர் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Genral duty assistant’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் சேர்த்து வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <
News November 17, 2025
காஞ்சிபுரம்: பயிற்சியுடன் சூப்பர் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Genral duty assistant’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் சேர்த்து வேலையும் உறுதி. இதற்கு 12ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சி காலம் வரை உதவித் தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <


