News April 1, 2025
காக்கும் கரங்கள் திட்டத்தில் பயன்பெற அழைப்பு

முன்னாள் படைவீரர் நலனுக்காக ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 17, 2026
சிவகங்கை: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News January 17, 2026
சிவகங்கை: காளை முட்டி 30 பேர் காயம்!

சிங்கம்புணரி பெரியகடை வீதியில் உள்ள சீரணி அரங்கத்தில், தை மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து முட்டித் தள்ளியதில், 30 பேர் காயமடைந்தனர்.
News January 16, 2026
சிவகங்கை: கேஸ் சிலிண்டரை போனிலேயே புக் செய்யலாம்..

கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கியாஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க


