News June 18, 2024
கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் – முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

புதுவை ஆளுநா் மாளிகைக்கு முதல்வா் ரங்கசாமி நேற்று இரவு சென்று துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்பு குறித்து முதல்வா் அலுவலகத் தரப்பில் கேட்டபோது, மாநிலத் திட்டக் குழுக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, துணைநிலை ஆளுநரை அழைக்கும் வகையில் முதல்வா் சந்தித்துப் பேசியதாகக் கூறப்பட்டது. ஜூலையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது
Similar News
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
புதுச்சேரி: ரூ.29.5 லட்சம் மோசடி

புதுச்சேரி சஞ்சீவ் நகரை சேர்ந்த கருணாகரன், தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் திட்டத்திற்கு முதலீட்டாளர்களை ஈர்க்க, ஜோதி பிரகாஷ் என்பவருடன் 2025ம் ஆண்டு ஒப்பந்தம் செய்துள்ளார். கருணாகரனிடமிருந்து ரூ.29.5 லட்சத்தை பெற்ற ஜோதி பிரகாஷ், போலியான ஆவணங்களைக் காட்டி காலம் கடத்தி வந்தார். இதனால் கருணாகரன் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


