News May 14, 2024

கள்ளப்புலியூர் பள்ளி தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைப்பு

image

கும்பகோணம் ஒன்றியம் கள்ளப்புலியூர் ஊராட்சி மணஞ்சேரி கிராமம் இராமன் உதவி பெறும் தொடக்கப்பள்ளி முகவர் மற்றும் செயலர். ச ஜெயக்குமார் இன்று அவரது பள்ளியை தருமையாதீன குருமணிகள் வசம் ஒப்படைத்தார். தொடரந்து இப்பள்ளிக்கு கும்பகோணம் கார்த்திகேயன் என்பவரை செயலராக நியமித்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருட்பிரசாதம் வழங்கினார்.

Similar News

News December 14, 2025

தஞ்சை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 14, 2025

தஞ்சை: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை!

image

தஞ்சாவூர் அன்னை விளையாட்டு மைதானத்தில் உள்ள விடுதியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை 12 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள், பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு மாணவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News December 14, 2025

தஞ்சை: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

image

தஞ்சை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!