News August 7, 2025
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், பாலின நிபுணர்கள், கணக்கு உதவியாளர், கணக்கு தரவு பதிவாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான தகுதி, விண்ணப்ப படிவம், படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி ஆகியவற்றை இந்த <
Similar News
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: NABARD வங்கியில் வேலை வேண்டுமா..?

கள்ளக்குறிச்சி பட்டதாரிகளே.., தேசிய கிராமப்புறப் புற வங்கியான NABARD Grade – A வங்கித் தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager உட்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். மாதம் ரூ.44,500 முதல் சம்பளம் வழங்கப்படும். மொத்தம் மூன்று கட்டத் தேர்விற்கு பிறகு நேர்காணல் நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: 156 மாற்றுத்திறனாளிகள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(நவம்பர் 11) மாசத்துக்கு நாளிதழ் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்ற நிலையில் 156 மாற்றுத்திறனாளிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட காவலர்கள் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


