News June 19, 2024
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் கல்வராயன் மலை மற்றும் தியாகதுருகம் வட்டாரங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 21, 2026
கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் அட்டைகளை இணையதளம் வாயிலாக உடனுக்குடன்
பெறலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வருகிற 23.01.2026 முதல் 31.01.2026 வரை நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
கள்ளக்குறிச்சியில் கொலை வெறித் தாக்குதல்!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கும் இடையே நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்த நிலையில், ஏழுமலை மற்றும் அவர்களது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலின் கரும்புப் பயிரை சேதப்படுத்தி, தட்டி கேட்ட பழனிவேலுவையும் சராமாரியாக தாக்கினர். இதுகுறித்து 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 21, 2026
கள்ளக்குறிச்சியில் கொலை வெறித் தாக்குதல்!

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கும் இடையே நிலம் தொடர்பான முன் விரோதம் இருந்து வந்த நிலையில், ஏழுமலை மற்றும் அவர்களது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலின் கரும்புப் பயிரை சேதப்படுத்தி, தட்டி கேட்ட பழனிவேலுவையும் சராமாரியாக தாக்கினர். இதுகுறித்து 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


