News May 14, 2024

கள்ளக்குறிச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்களில் 2024ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும்
மாணவர்கள் சேர்க்கைக்கு 8- வகுப்பு, 10- ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை
ONLINE -ல் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் பூர்த்தி
செய்து, .ஜீன் 7 தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

News December 13, 2025

கள்ளக்குறிச்சி: குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி: வட பொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (டிச.12) தொழுவந்தாங்கல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவிந்தன் மற்றும் கொளஞ்சியப்பன் இருவரை கைது செய்து இருவரிடம் இருந்து 1634 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!