News November 30, 2024

கள்ளக்குறிச்சியை சேர்ந்த மர சிற்பிக்கு விருது

image

கள்ளக்குறிச்சி மர சிற்பங்களுக்கு புகழ் பெற்ற பகுதியாகும். இந்நிலையில் நேற்று மகாபலிபுரத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மர சிற்பி ராஜ்குமாருக்கு, தமிழக அரசின் சிறந்த கைவினைஞர் விருதினை அமைச்சர் அன்பரசன் வழங்கினார். கைத்திறன் துறை அரசு செயலாளர் அமுதவள்ளி, மேலாண் இயக்குனர் அமிர்தஜோ உடனிருந்தனர்.

Similar News

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: 156 மாற்றுத்திறனாளிகள் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று(நவம்பர் 11) மாசத்துக்கு நாளிதழ் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மாவட்டம் முழுவதும் இருந்து பங்கேற்ற நிலையில் 156 மாற்றுத்திறனாளிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட காவலர்கள் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News November 12, 2025

கள்ளக்குறிச்சியில் இனி இதற்கு அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பென்சந்தாரர்கள், தபால் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு வீட்டிலிருந்தவாறு ஆவணங்களை சமர்ப்பித்து உயிர் வாழ் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்லது அருகாமையில் உள்ள இ சேவை மையத்தை அணுகி, இணையவழியாக ஒரு முறை பதிவு செய்தால் போடுமானது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

கள்ளக்குறிச்சி: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சம்மர் கேம்ப்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று (நவ.12) பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஈக்கோ பிரண்ட்லி சம்மர் கேம்ப் நடைபெறுகிறது. கோமுகி அணை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குதல், சுற்றுச்சூழல்கள் பற்றிய விழிப்புணர்வு பேனர் பெயிண்டிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும்.

error: Content is protected !!