News January 15, 2025
கள்ளக்குறிச்சியில் மதுபான கடைகள் மூடல்

திருவள்ளுவா் தினமான (ஜன.15) கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பாா்கள், ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இவை கட்டாயம் மூடப்பட வேண்டும். அவ்வாறு மூடப்படாமல், மதுபானம் விற்பனையில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பாா்கள் மீது மதுபானம் விற்பனை விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

கள்ளக்குறிச்சி: கிழப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜியின், 9 மாத குழந்தை பிரித்திக்காவிற்கு நேற்று(நவ.12) திடீரென காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, எலவனாசூர்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 13, 2025
கள்ளக்குறிச்சி: சிசிடிவி பொருத்தியவருக்கு கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி; சேந்தநாடு கிராமத்தை சேர்ந்த ஆபிரகாம் பிரகாஷ் ஆகியோருக்கு அருகருகே வீடு உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஆபிரகாம் பிரகாஷ் தனது வீட்டில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளார். அதனை அகற்ற கூறி ராமலிங்கம், முகேஷ், சுதா ஆகிய மூவரும் இரும்பு பைப்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரில் 3 பேர் மீதும் நேற்று (நவ.12) திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


