News June 19, 2024
கள்ளக்குறிச்சியில் உயிரிழப்பு – இபிஎஸ் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது கவலையளிப்பதாகவும், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கண்டனங்களை இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
கள்ளகுறிச்சி: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்! CLICK

கள்ளக்குறிச்சி மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இந்தத் திட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <
News January 19, 2026
மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன் சேவை – ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஜன.21)
புதன்கிழமை முதல், வாரத்தில் மூன்று நாட்கள் புதன், வியாழன் மற்றும்
வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் அடுத்த மூன்று வாரங்களுக்கு மொபைல் பாஸ்போர்ட் சேவா வேன் நிறுத்தப்படும்.இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்திட ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்
News January 19, 2026
கள்ளக்குறிச்சி:செவிலியர் பணிக்கு 999 பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு சுகாதார துறையில், செவிலியர் உதவியாளர் (தரம்-2) 999 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th & Nursing Assistants Course முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் பிப்.08-க்குள் இங்கு <


