News October 10, 2025

களியக்காவிளை: பெண் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை

image

களியக்காவிளை அருகே பதம் கோட்டை சேர்ந்த ஜெகதீஷ் குமாரி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்த மர்ம நபர் பீரோவில் இருந்த 90 பவுன் தங்கநகையை திருடிச் சென்றுள்ளனர். நகை திருடிய சம்பவம் ஒரு சில தினங்களுக்கு பின்னர் தான் ஜெகதீஷ் குமாரிக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர் நேற்று களியக்காவிளை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 19, 2025

குமரி: இனி வங்கி செல்ல தேவையில்லை

image

குமரி மக்களே, உங்க வங்கில Balance எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே வங்கிக்கும் இல்ல அடிக்கடி UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை.
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank 1800 1030
உங்க வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 19, 2025

குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

image

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 19, 2025

குமரி: காட்டு யானை (இராதாகிருஷ்ணன்) உயிரிழந்தது

image

நீலகிரி பகுதியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் விடப்பட்ட ‘இராதாகிருஷ்ணன்’ என்ற காட்டு யானை, கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அப்பர் கோதையாறு பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி பள்ளத்தில் வழுக்கி விழுந்தது. காயங்கள் ஏற்பட்டு, நிகழ்விடத்திலேயே அது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!