News February 23, 2025
கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சியர்

இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மஞ்சள் பையை மட்டுமே பயன்படுத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. தகுதி உள்ளவர்கள் வரும் மே ஒன்றாம் தேதிக்குள் தகுந்த ஆவணங்களுடன் https://thanjavur.nic.in (அ) www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
ஆடுதுறை விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகத் துடன் இணைந்து விவசாயிகளுக்கான நெல் பயிரில் உயிர் ஊக்கிகளின் பங்கு குறித்த பயிற்சி நடந்தது. நிறுவன இயக்குனர் சுப்ரமணியன் தலைமை வகித்து பேசுகையில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வெளியிடப்படும் நெல் ரகங்கள் குறைந்த அளவில் உரங்கள் அளித்தாலே சராசரி மகசூல் கொடுக்கும். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங்கள் அளித்தனர்.
News July 9, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான இரண்டாம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டத்தினை இன்று துவக்கி வைத்தார்.
News July 9, 2025
தஞ்சை: விமான நிலையத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலை!

இளைஞர்களே விமான நிலையத்தில் வேலை பார்க்க ஆசை இருக்கா? AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள 393 Assistant (Security), Security Screener (Fresher) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21 வயது அதிகபட்சம் 27 வயதுக்குள் இருப்பவர்கள் இங்கே <