News August 21, 2024
கல்லூரி மாணவி மர்ம மரணம்

நாமக்கலில் கல்லூரி மாணவி பானுப்பிரியா மர்ம முறையில் வீட்டில் நேற்று இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க காலணியில் வாடகைக்க வீடு எடுத்து தங்கி கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், அப்பெண் உடலில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
ரேஷன் கார்டு குறித்து நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வரும் ஜனவரி 24-ம் தேதி குறைதீர் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் இம்முகாம் நடைபெறும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். புதிய அட்டை கோருவோரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
நாமக்கல்: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News January 22, 2026
நாமக்கல்: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்


