News March 29, 2024

கல்குவாரியில் சூறையாடிய இரண்டு வாலிபர்கள் கைது

image

செய்யார் வெம்பாக்கம் அருகே உள்ள கரந்தை கிராமத்தில் இயங்கும் கல்குவாரியில் கடந்த 26 ஆம் தேதி கரந்தை கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன், வல்லரசு, யுவராஜ் ஆகியோர் கல்குவாரியில் புகுந்து லாரியின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை சூறையாடினர்.
நேற்று(மார்ச்.28) அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த தூசி போலீசார் வல்லரசு, யுவராஜ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து தலைமறைவான ஜெகதீசனை தேடி வருகின்றனர்.

Similar News

News January 22, 2026

தி-மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்துறை, விவசாயத்துறை மற்றும் பிற சார்பு துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

தி-மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்துறை, விவசாயத்துறை மற்றும் பிற சார்பு துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

தி-மலை: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 30 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்துறை, விவசாயத்துறை மற்றும் பிற சார்பு துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!