News November 30, 2024
கரையை கடக்க தொடங்கிய புயல்

மரக்காணம் அருகே ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. பலத்த சுரைக்காற்றுடன் மாலை 5.30 மணிக்கே கரையை கடக்க தொடங்கி உள்ளது. இது முழுவதும் கரையை கடக்க இன்னும் 4 மணி நேரம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்தாலும் கன மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியினை ஆய்வு செய்த ஆட்சியர்

வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று(நவ.06) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் மகாதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
News November 7, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(நவ.06) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

விழுப்புரம் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


