News October 13, 2025
கரூர் விவகாரம் களமிறங்கிய புதிய போலீஸ்!

கரூர் வேலுச்சாமி புரத்தில் நடந்த துயர சம்பவத்தை தொடர்ந்து எஸ்ஐடி குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் கூடுதலாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் விசாரணை குழுவில் சேர்க்கப்பட்டு இன்று கரூர் வருகை தந்துள்ளார். மேலும் வடக்கு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் குழுவில் சேர்ந்துள்ளனர்.
Similar News
News December 6, 2025
கரூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News December 6, 2025
கரூரில் வசமாக சிக்கிய இளைஞர்!

கரூர் மாவட்டம் காளியப்பனூர் தரிசு காட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற தாந்தோணிமலை போலீசார் மது விற்ற திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.
News December 6, 2025
கரூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


