News December 10, 2025
கரூர்: ரூ.56,900 சம்பளத்தில் வேலை! APPLY NOW

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த <
Similar News
News January 25, 2026
கரூரில் நாளை செயல்படாது!

கரூர் மாவட்டத்தில் நாளை (ஜன. 26) குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சந்தையில் மதுபானத்தைப் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News January 25, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விடுத்துள்ள அறிவிப்பில், ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் கனவுகளைப் பகிர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்காக 9498042408 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi எனத் தட்டச்சு செய்தோ அல்லது QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ விவரங்களைப் பதிவு செய்யலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 09.02.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 25, 2026
கரூரில் தட்டி துக்கிய EX அமைச்சர்!

அரவக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் தளவாபாளையம் எம்.ஆர்.பி. மூர்த்தி, அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக பிரமுகரின் இந்த அதிரடி மாற்றம் கரூர் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


