News May 1, 2024
கரூர் மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு காவேரி ஆற்றில் தென்மேற்கு பருவமழை குறைந்த காரணமாக நிலத்தடி நீர் மிகுந்த ஆழத்திற்கு சென்று விட்டதால் ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. எனவே பொதுமக்கள் வருகின்ற பருவ மழை பொழிந்து ஆற்றில் போதுமான நீர் வரத்து வரும் வரை ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News December 8, 2025
பாலவிடுதியில் வசமாக மாட்டிக் கொண்ட பெண்!

கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஒருவர் விற்பனை செய்வதாக, பாலவிடுதி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீசார் நேற்று இரவு நேரில் சென்று சோதனை செய்தனர். அப்போது மாரியம்மாள் என்பவர் புகையிலை பொருள்களை விற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
News December 8, 2025
கரூர் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு..!

கரூர் மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு -94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம்.இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News December 8, 2025
கரூர்: ஆதார் கார்டில்மாற்றம்.. FREE

கரூர் மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.இங்கே <
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க


