News November 28, 2024

கரூர்: பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

கரூர் மாவட்டத்தில் ரபி பருவத்தில் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்யலாம். இதில், ஹெக்டருக்கு பிரீமியத் தொகையாக தக்காளிக்கு ரூ.1,768, வெங்காயத்திற்கு ரூ.2,060, மிளகாய்க்கு ரூ.1,220 என பிரீமியம் தொகையை வரும் 2025 ஜனவரி 31க்குள்ளும், வாழைக்கு ரூ.3,460, மரவள்ளிக்கு ரூ.4,082  பிப்.28க்குள் செலுத்த வேண்டும் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

கரூர்: வங்கியில் வேலை! சூப்பர் அறிவிப்பு

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News November 18, 2025

கரூர்: வங்கியில் வேலை! சூப்பர் அறிவிப்பு

image

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

News November 18, 2025

கரூர்: வீட்டில் மது விற்ற நபர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜகோகிலா தேவி தலைமையிலான போலீசார் நங்கவரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று சோதனை செய்தனர். அதில் வீட்டின் அருகே மது விற்ற இனுங்கூர் காசா காலனியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுதாகர் (43) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மதுபாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!