News September 30, 2025
கரூர்: சொத்துக்காக அண்ணனை தாக்கிய தம்பி!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூர் தெற்கு இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ஜானி பெஸ்கி 40. இவருக்கும் இவரது சகோதரர் ஜார்ஜ் வில்லியம் என்பவருடன் பாகப்பிரிவினை சம்பந்தமாக பிரச்சனை இருந்துள்ளது. நேற்று ஜானி பெஸ்கியை அவரது தம்பி ஜார்ஜ் வில்லியம் திட்டி குச்சியால் தாக்கினார். திருச்சி அரசு மருத்துவமனையில் ஜானி பெஸ்கி சிகிச்சையில் இருந்து புகார் அளித்துள்ளார். நங்கவரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு.
Similar News
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.
News December 16, 2025
கரூரில் TNPSC குரூப் 2 & 4 இலவச பயிற்சி!

கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜி அறக்கட்டளை அலுவலகத்தில், TNPSC குரூப் 2, குரூப் 2A, மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கடந்த குரூப் 4 தேர்வில், 500க்கும் மேற்பட்டோர் பயிற்ச்சி பெற்றனர். இந்த இலவச வகுப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகிப் பயன்பெறலாம்.


