News August 19, 2024
கரூர்: அதிக வட்டி கேட்டு மிரட்டியவர் கைது

கரூர்: முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் திருவேங்கடம் என்பவரிடம் ரூ.3.50 லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால், திருவேங்கடம் அதிக வட்டி கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதுவரை ரூ.28 லட்சம் வரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாலவிடுதடி போலீசில் ரவி அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து திருவேங்கடத்தை கைது செய்துள்ளனர்.
Similar News
News January 18, 2026
அரவக்குறிச்சியில் தொடரும் தடை: களையிழந்த கிராமங்கள்

நீதிமன்றத் தடையால் அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு, மணல்மேடு
கோவிலுார் பகுதிகளில் புகழ்பெற்ற சேவல் சண்டை இந்தாண்டும் நடைபெறவில்லை. இதனால் வெளிமாநில வர்த்தகம் இன்றி கிராமங்கள் களையிழந்தன. 2014-ல் சேவல் கால்களில் கட்டப் பட்டிருந்த கத்தி பாய்ந்து இருவர் பலியானதால் இத்தடை இன்றும் தொடர்கிறது. இதற்கிடையே தடையை மீறி சண்டை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டு,16 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
News January 17, 2026
கரூர்: வங்கி குறித்து புகாரா! இத பண்ணுங்க

கரூர் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை <
News January 17, 2026
கரூர்: Spam Calls தொல்லையா?

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் வெறுப்பு அடைய வைக்கும் . கரூர் மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை SAVE செய்து உடனே மற்றவருக்கு ஷேர் பண்ணுங்க.


