News April 12, 2024
கருங்குளம்: புத்தகம் பேசுதடி சிறுகதைக்கு 3ம் பரிசு

கருங்குளம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் காமராசு எழுதிய புத்தகம் பேசுதடி என்ற சிறுகதை புத்தகத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது. காரைக்குடி வள்ளுவர் பேரவை, பூதக்கண்ணாடி கல்வி மையம் சார்பில் புத்தகம் பேசுதடி சிறுகதைக்கு ரூ.5,000 எழுத்தாளர் மல்லிகா அய்க்கண் இன்று வழங்கினார்.
Similar News
News November 10, 2025
தூத்துக்குடி: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வே வேலை!

தூத்துக்குடி மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் <
News November 10, 2025
கோவில்பட்டியில் லாரி கவிழ்ந்து விபத்து

கோவில்பட்டிக்கு கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த லாரி விஜயாபுரி தெற்கு திட்டம் குளம் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இது குறித்து கோவில்பட்டி கிழக்குப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
தூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <


