News November 21, 2024

கபீர் புரஸ்கார் விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்வரால் வழங்கப்படும் சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கு தகுதியின் அடிப்படையில் https://award.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக வரும் 15.12.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் இன்று (நவ.21) தெரிவித்துள்ளார்.

Similar News

News December 9, 2025

சிவகங்கையில் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 10.12.25 (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

சிவகங்கை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 9, 2025

மடப்புரம் இளைஞரை அரிவாளால் வெட்டிய கும்பல்

image

திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (25), அருகில் உள்ள முடி திருத்தகத்தில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த கும்பல் ஒன்று அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடர்பாக ஆதிராஜேஸ்வரன், சஞ்சய் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!