News August 6, 2024
கடைமடைக்கு வந்த காவிரி நீர்

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் ஆனது காவிரி கடைமடை பகுதியான வெண்ணார் பிரிவு அரிச்சந்திரா நதியில் தலைஞாயிறு பகுதிக்கு இன்று காலை வந்தடைந்தது. இதனை பொதுப்பணித்துறை ஊழியர்கள் மதகுகளுக்கு பூஜை செய்து வரவேற்றனர். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த நீர் நாகை மாவட்டத்தின் சம்பா சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Similar News
News January 19, 2026
நாகை: வேலை வேண்டுமா? இங்கு போங்க!

நாகை மாவட்டத்திற்கு அருகே திருமணஞ்சேரியில் உத்தவாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சென்று மூலவரான உத்தவாகநாதரை வழிபட்டால் வேலை வாய்ப்பு, தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி மன அமைதி என வாழ்வின் சகலமும் கைகூடும் என்கின்றனர். வாழ்வில் எல்லாமும் கிடைக்க இங்கு சென்று வழிபடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.
News January 19, 2026
நாகை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

நாகை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 19, 2026
நாகை: பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

நாகை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <


