News April 23, 2025

கடலூர் வழியாக கோடை சிறப்பு ரயில் இயக்கம்

image

கோடையில் சொந்த ஊர் செல்லும் பயணிகள் நலன் கருதி, நெரிசலை குறைக்கும் வகையில் கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியில் இருந்து ஏப்.29ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அதிகாலை 5:35 மணிக்கு இந்த சிறப்பு ரயில் புறப்பட்டு பகல் 12:30க்கு தாம்பரத்தை அடையும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 18, 2025

கடலூர்: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

image

விருத்தாசலம் காவனூர் மணிமுத்தாற்றில் இறந்த நிலையில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்ததில், அந்த சடலம் பெரியகோட்டு முளை சேர்ந்த மாற்றுத்திறனாளி கொளஞ்சிநாதன் (47) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்தவர், ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

கடலூர்: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

image

விருத்தாசலம் காவனூர் மணிமுத்தாற்றில் இறந்த நிலையில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்ததில், அந்த சடலம் பெரியகோட்டு முளை சேர்ந்த மாற்றுத்திறனாளி கொளஞ்சிநாதன் (47) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்தவர், ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 18, 2025

BREAKING: கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியபடுத்துங்க…

error: Content is protected !!