News November 25, 2025
கடலூர்: மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

பண்ருட்டியை அடுத்த ஆத்திரிக்குப்பம் விஸ்வநாதன் (55) அவரது மோட்டார் சைக்கிளை விசூரில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், அதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து முத்தாண்டி குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கருக்கை காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பசுபதி (26), காடாம்புலியூர் கவுதம்கான்பிட் (20) ஆகியோரை இன்று போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 22, 2026
கடலூர்: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News January 22, 2026
கடலூர்: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News January 22, 2026
கடலூர்: ATM-யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே ATM-யில் பணம் எடுக்கும் போது, பணம் வரமாலே பணம் எடுத்ததாக உங்கள் மொபைலுக்கு மெசேஜ் வருகிறதா? கவலைவேண்டாம். அதற்கான ரசித்து இருந்தாலே போதும், அருகில் உள்ள உங்களது வாங்கி கிளைக்கு சென்று புகாரளிக்கலாம். பின்னர் நீங்கள் புகாரளித்த அடுத்த 5 வேலை நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அப்படி தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.100 சேர்த்து அளிக்கப்படும். SHARE IT.


