News October 12, 2025
கடலூர்: போலீஸ் என கூறி திருட்டு!

விருத்தாசலம் அடுத்த காப்பான்குளத்தை சேர்ந்தவர் சிவராமன் (44). இவர் கடந்த மாதம் பெரியகங்கணாங்குப்பத்தில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவரிடம் தான் ஒரு போலீஸ் என கூறி, அவர்கள் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் சிவராமனை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓடவே தடுக்கி விழுந்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.
Similar News
News December 13, 2025
கடலூர்: 10th படித்தவர்களுக்கு அரசு வேலை!

மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: குறைந்தது 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
கடலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

கடலூர் மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் இம்மாதம்(டிச.31) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE SHARE பண்ணுங்க.!
News December 13, 2025
கடலூர்: வயிற்று வலியால் தொழிலாளி விபரீத முடிவு

கடலூர் வில்வநகரை சேர்ந்தவர் தொழிலாளி எட்வர்ட் பிரான்சிஸ்(55). இவர் வயிற்று வலியால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் மனமுடைந்த எட்வர்ட் பிரான்சிஸ் நேற்று(டிச.12) காலை 11 மணி அளவில் தனது வீட்டில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.


