News August 6, 2024
கடலூர்: சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

சிதம்பரம் அருகே வடக்கு சாவடியை சேர்ந்த ஜெகஜீவா மற்றும் நஞ்சமகத்து வாழ்க்கையை சேர்ந்த விஷ்வா ஆகிய இருவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை அங்குள்ள பனங்காடு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதைப்பற்றி சிறுவனது உறவினர்கள் கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ஜெகஜீவாவை கைது செய்து தலைமறைவான விஷ்வாவை தேடி வருகின்றனர்.
Similar News
News January 13, 2026
கடலூர்: குழந்தை வரம் அருளும் கோயில்!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுப்பிரமணியர் இடப்பக்கம் மயில் மீது அமர்ந்து சம்ஹாரமூர்த்தி காட்சி தருகிறார். இக்கோயில் மிக அபூர்வமான திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு குழந்தை இல்லாதோர் வாரம்தோறும் தேன் அபிஷேகம் செய்து மனமுருகி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனை நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்!
News January 13, 2026
கடலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098
5. முதியோருக்கான அவசர உதவி : 1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.!
News January 13, 2026
கடலூர்: இனி ரேஷன் கார்டு தேவையில்லை!

கடலூர் மக்களே, இனி ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கையில் E- ரேஷன் கார்டு இருந்தா போதும். ஆம், இங்கே <


