News August 5, 2024
கடலூர்: கைதியை பாதுகாக்காத 3 காவலர்கள் சஸ்பெண்ட்

நீதிமன்ற காவலில் இருந்த கைதிக்கு முறையாக பாதுகாப்பு வழங்காத காரணத்தால் கடலூர் மாவட்ட காவலர்கள் வேல்முருகன், சாந்தகுமார், கவியரசன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதி சூர்யா, தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Similar News
News January 14, 2026
கடலூர்: கட்டாயம் செல்ல வேண்டிய ஆஞ்சநேயர் கோயில்கள்!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்கள்: 1.கடலூர் வீர ஆஞ்சநேயர் கோயில், 2. சிதம்பரம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோயில், 3. கிள்ளை சஞ்சீவிராயர் கோயில், 4. ஆயிப்பேட்டை ராம பக்த அனுமான் கோயில், 5. பி.முட்லூர் ராம ஆஞ்சநேயர் கோயில். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயில்களில் தரிசனம் செய்தால் மனபலம் கூடும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 14, 2026
கடலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு<
News January 14, 2026
கடலூர்: ராணுவத்தில் வேலை – APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


