News April 2, 2025
கடலூரில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ப்ராடக்ட் எக்ஸிக்யூடிவ் (product executive) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கே <
Similar News
News January 19, 2026
கடலூர்: பதவி உயர்வு கிடைக்க இத பண்ணுங்க!

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற கிராமத்தில் சிவலோகநாதர் கோயில் அமைந்துள்ளது. உத்தியோகத்தில் பதவி உயர்வு வேண்டி நீண்ட நாட்களாகக் காத்திருப்பவர்கள், இங்கு உள்ள சிவலோகநாதருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து மனமுருகி வழிபட்டால் தடைகள் நீங்கி கைமேல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பதவி உயர்வுக்காக காத்திருக்கும் உங்கள் நண்பர்களும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க!
News January 19, 2026
கடலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

கடலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க!
News January 19, 2026
கடலூர்: பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

கடலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!


