News August 6, 2025
கடன் தொல்லையை தீர்க்கும் ஆறகளூர் கோயில்!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News December 9, 2025
சேலத்திற்கு புதிய பெருமை!

சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடித்தமைக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் 2025-ம் ஆண்டிற்கான சமூக நல்லிணக்க ஊராட்சி விருது மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான காசோலையை வழங்கி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சி இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. (ஏனுங்க நம்ம ஊர் பெருமையை SHARE பண்ணுங்க.)
News December 9, 2025
பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி!

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூடுதல் விவரங்களுக்கு சேலம் 5 ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம். மேலும் 0427-2447878 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 9, 2025
சேலம்: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


