News November 18, 2024
கடனா அணை பகுதியில் 15 மில்லி மீட்டர் மழை பதிவு

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், நேற்று(நவ.,17) மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனா அணையில் 15 மில்லி மீட்டர் மழை மற்றும் ராம நதியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாக இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 16, 2025
தென்காசி: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY பண்ணுங்க

தென்காசி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News December 16, 2025
தென்காசி: இலவச மருத்துவ முகாம்.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் வெள்ளாளன்குளம், விவேகானந்தா கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் வரும் 18.12.2025 (வியாழன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதில் பொது மருத்துவம், எழும்பியல், மகப்பேறு, மகளிர் நலம், குழந்தை நலம் , தோல், பல், கண், காது , தொண்டை, மனநலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அழைப்பு.
News December 16, 2025
தென்காசி: முயல் வேட்டை.. 5 பேர் அதிரடி கைது!

ஆலங்குளம் ஏந்தலூா் கிராமப்பகுதியில் வனச்சரக அலுவலா் தலைமையிலான குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆட்டோவில் 5 நாய்களுடன் முயல் வேட்டையாடிய வீராணத்தை சோ்ந்த ஜெயக்குமாா், முத்துக்குமாா், ஆனந்த், அருண்குமாா் மற்றும் பரமசிவன் ஆகியோா் பிடிபட்டனா். இவர்களிடம் ஆட்டோ, நாய்கள், இறந்த நிலையில் முயல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 5 போ் மீதும் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினர்.


