News March 30, 2025

ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

image

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் செல்வநாயகம் (49). இவர் கடந்த 2022 முதல் 2025 வரையான காலத்தில் தீபாவளி மற்றும் தங்க நாணயம் சிறுசேமிப்பு திட்டம், மாதாந்திர ஏலச்சீட்டு மற்றும் பிற சேமிப்பு திட்டங்கள் நடத்தி சுமார் 800 க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரூ.3 கோடிக்கு மேல், பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிந்து செல்வநாயகத்தை கைது செய்தனர்.

Similar News

News July 11, 2025

பண்ருட்டியில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

image

மக்களைக் காப்போம்-தமிழகத்தை மீட்போம் என, அதிமுக., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நாளை (ஜூலை 11) கடலூர், பண்ருட்டி தொகுதிகளில் பழனிசாமி கலந்து கொள்ளும் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக.,வினர் சார்பில் கடலூர், பண்ருட்டி தொகுதிகளில் அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

News July 11, 2025

கடலூர்: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (1/2)

image

தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.36,900 முதல் ரூ.1.16 லட்சம் வரை வழங்கப்படும். அரசு ஆசிரியர் வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE பண்ணுங்க! மேலும் தகவலுக்கு- <<17029659>>பாகம் 2<<>>

News July 11, 2025

திருச்சி: அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வேண்டுமா? (2/2)

image

▶️ 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
▶️ கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: 12/08/2025
▶️ தேர்வு நடைபெறும் தேதி: 28/09/2025
▶️ ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
▶️ கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே<<>> க்ளிக் செய்யவும்
▶️ இந்த தகவலை அரசு பள்ளி ஆசிரியராக விரும்பும் நபர்களுக்கு SHARE செய்யவும்

error: Content is protected !!